Advertisement
Saturday, 19 March 2016
Thursday, 17 March 2016
ஒரு எளிமையான கதை அதே சமயத்தில் ஆழமான சிந்தனை
தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர். சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது.
வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது ஒரு பெரிய கூஜாவில் காப்பியையும் பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி, எவர்சில்வர், கண்ணாடி கோப்பையென சில விலை உயர்ந்தவைகளாகவும், வேலைப்பாடுகளுடனும் சில சாதாரணமாகவும் பலவிதங்களில் இருந்தன. பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார்.
Saturday, 12 March 2016
மதுரைக்கு பேர் வந்த கதை
தமிழகத்தில் சமண சமயம் சார்ந்து பல புராணக் கதைகள் உலவுகின்றன. இந்தக் கதைகளில் சில சமணத்துக்கு எதிராகவும் உள்ளன.
இப்படிப்பட்ட புராணக் கதைகளில் புகழ்பெற்றவை. மதுரைக்கு அருகே உள்ள இரண்டு மலைகளை யானையாகவும் மலைப்பாம்பாகவும் மாற்றி, யானையை மலைப் பாம்பு விழுங்குவது போலப் பாண்டிய மன்னனுக்குச் சமணர்கள் காட்டினர் என்பதும் ஒன்று.
அதேபோல ஏழு கடல்களையும் ஓர் இடத்தில் வரச் செய்து, அவற்றைப் பாண்டியனுக்குக் காட்டித் தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்தனர் என்பது மற்றொன்று.
Sunday, 6 March 2016
நீயே உன்னை காப்பாற்ற முடியும்
Subscribe to:
Posts (Atom)